2024-25ம் ஆண்டு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு

Announcement

2024-25ம் ஆண்டு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம். 2024-25ம் ஆண்டு மாணவர் சேர்க்கை க்காக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம். இக்கல்லூரியில் 2024-25ம் ஆண்டு மாணவர் சேர்க்கை க்காக 29.05.2024 காலை 10:00 மணிக்கு விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய ஆவணங்களுடன் வரவும். -முதல்வர்

  • May
  • 27
  • 2024